/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 65 of 198 - Thagavakalin petagam

Recent Posts

ஆடி அம்மன் வழிபாட்டின் மகிமை..!

ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு தமிழகத்தில் மிகவும் பிரபலம். அம்மன் வீற்றிருக்கும் இடத்தில் பல்வேறு வகையான வழிபாடுகள் செய்யப்படுகின்றன....

சிவசக்தி உணர்த்தும் இல்லறத்தின் தத்துவம்..!

சிவசக்தி அரிய வடிவத்தை திருச்செங்கோடு சிவஸ்தலத்தில் காணலாம், இது ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் ஒருவரையொருவர் அன்பு பாராட்ட வேண்டும் என்ற கருத்தை எடுத்துக்காட்டுகிறது....

பஞ்ச பாதகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 75 

பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக பங்க வாண்முக முடுகிய நெடுகிய – திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதல...

பங்கம் மேவும் பிறப்பு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 74 

பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற் பந்தபா சந்தனிற் – றடுமாறிப் பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப் பண்பிலா டம்பரப் – பொதுமாதர் தங்களா லிங்கனக்...

நிறுக்குஞ் சூதன (திருச்செந்தூர்) – திருப்புகழ் 73 

நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள் கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள் நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல – தடவாமேல் நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்...

நிலையாப் பொருளை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 72

நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது – மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் – தடுமாறி மலநீர்ச் சயன...

நிதிக்குப் பிங்கலன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 71 

நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் – றினைவொரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் – சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன்...

துஷ்ட சக்திகளை விரட்டிட..!

கேது ஓம் அம்வத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரசோதயாத் ஓம் கேதுக்ரஹாய வித்மஹே மஹாவக்த்ராய தீமஹி தன்னோ கேது ப்ரசோதயாத் ஓம்...

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் துவங்க பெயர்கள்?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய துவக்க பெயர்கள் பற்றி பார்க்கலாம். நட்சத்திரம் நட்சத்திர எழுத்துக்கள் அசுவினி சு-சோ-சோ-ல பரணி லி-லு-லே-லோ கிருத்திகை அ-இ-உ-ஏ ரோகிணி ஒ-வ-வி-வு...

ஆய கலைகள் 64 அது தெரியும்?

மன்னன் ஆட்சிக்காலத்தில் 64 கலைகளில் தேர்ச்சி பெற்ற வீரனை மணக்க விரும்பினாள் ராஜகுமாரிகள். சரி, இந்தக் கலைகள் என்ன, அவற்றின் சிறப்புகள் என்ன என்பதை...