/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 83 of 198 - Thagavakalin petagam

Recent Posts

காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 12

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி வாளிம யங்கம னம்பயந் தந்திருள் கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு – தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை...

கனகந்திரள்கின்ற (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 11

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு – கதியோனே கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை...

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி – முழுமையான விவரங்கள்

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் முதல் தொகுதியாக...

கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 10

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ...

கருவடைந்து (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 9

கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை ....... வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை...

உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 8

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ....... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்...

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் – முழுமையான வழிகாட்டி

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சபாநாயகர் தான் சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி. சட்டசபையின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு காலப்பகுதிக்கும்...

அருக்கு மங்கையர் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 7

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ...

முத்தைத்தரு (திருவருணை) – திருப்புகழ் 6

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை! சத்திச் சரவண! முத்திக்கொரு வித்துக் குருபா! – என ஓதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்...

விடமடைசு வேலை (விநாயகர்) – திருப்புகழ் 5

விடம் அடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாணம் – எனவேதான் விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளை வேதும்...