/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 84 of 198 - Thagavakalin petagam

Recent Posts

நினது திருவடி (விநாயகர்) – திருப்புகழ் 4

நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் – நிகழ்பால் தேன் நெடிய வளைமுறி...

உம்பர் தரு (விநாயகர்) – திருப்புகழ் 3

உம்பர்தருத் தேனுமணிக் – கசிவாகி ஒண்கடலில் தேனமுதத் – துணர்வூறி இன்பரசத் தேபருகிப் -பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே தம்பிதனக் காகவனத் –...

பக்கரை விசித்ரமணி (விநாயகர்) – திருப்புகழ் 2

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்ட நடை பக்ஷிஎனும் உக்ரதுர – கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை – வடிவேலும் திக்கதும...

கைத்தல நிறைகனி (வயலூர்) – திருப்புகழ் 1

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் – அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ! கற்பகம் எனவினை – கடிதேகும் மத்தமும் மதியமும்...

திருப்புகழ் 1333 – 1338

திருப்புகழ் 1333 – 1338 திருப்புகழ் 1333 - கோலக்காதிற் (திருக்கானப்பேர்) திருப்புகழ் 1334 - கன்றிவரு நீல (திருச்செந்தூர்) திருப்புகழ் 1335 -...

திருப்புகழ் 1222 – 1332

திருப்புகழ் 1222 – 1332 திருப்புகழ் 1222 - எதிரொருவர் இலை (பொதுப்பாடல்கள்) திருப்புகழ் 1223 - எழுந்திடும் (பொதுப்பாடல்கள்) திருப்புகழ் 1224 -...

திருப்புகழ் 1111 – 1221

திருப்புகழ் 1111 – 1221 திருப்புகழ் 1111 - நீரு நிலம் அண்டாத (பொதுப்பாடல்கள்) திருப்புகழ் 1112 - சுட்டதுபோல் ஆசை (பொதுப்பாடல்கள்) திருப்புகழ்...

சித்தர்கள் வகுத்த ஆயகலைகள் 64 எவை?

சித்தர்கள் வகுத்த ஆயகலைகள் 64 எவை என்பதை பற்றி பார்க்கலாம். 1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்) 2. எழுத்தாற்றல் (லிபிதம்) 3. கணிதம் 4. மறைநூல்...

லட்சுமி கடாட்சத்தை தரும் கோலம்..!

காலையில் சூரியன் உதிக்கும் முன் எழுந்து கோலமிடுவது நல்லது. அதிகாலையில் கோலம் போட்டால் கஷ்டங்கள் நீங்கும். காலை 6 மணிக்கு முன் கோலம் போட...

நோய் தீர்க்கும் சாய் பாபா விபூதி..!

இந்த கலியுகத்தில் மிக முக்கியமான கடவுள் சாய்பாபா என்று பக்தர்கள் பெருமையுடன் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் பாபாவை மனதார வேண்டிக் கொண்டும், அவரிடம் சரணடைந்தும்,...