/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 88 of 198 - Thagavakalin petagam

Recent Posts

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல நேரம்

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல சிறந்த நேரத்தை அருணாச்சரேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பவுர்ணமி புதன்கிழமை 22 ஆம் தேதி...

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

குறள் 541 : ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. மு.வரதராசனார் உரை யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல்...

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

குறள் 531 : இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. மு.வரதராசனார் உரை பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும்...

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?

பசுவிற்கு அகத்திக்கீரையை வாங்கிக் கொடுப்பதை நிறைய பார்த்திருப்போம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? மக்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? அதனால் கிடைக்கும் நன்மைகள்...

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந்தழால்

குறள் 521 : பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. மு.வரதராசனார் உரை ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த...

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்துவினையாடல்

குறள் 511 : நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். மு.வரதராசனார் உரை நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே...

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்துதெளிதல்

குறள் 501 : அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். மு.வரதராசனார் உரை அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம்...

தயிர் அபிஷேகம் பலன்கள்..!

வீடு, மனைவி, மக்கள், வாகனங்கள், நிலம் இவையனைத்தும் இறைவன் நம்மைப் படைத்த போது நமக்குக் கடன் கொடுத்தான். பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்,...

அபிஷேகப் பொருட்களும் கிடைக்கும் பலன்களும்..!

தண்ணீர் அபிஷேகம் - மனசாந்தி நல்லெண்ணை - பக்தி சந்தனாதித்தைலம் - சுகம் வாசனைத்திரவியம் - ஆயுள் வலிமை மஞ்சள் பொடி- ராஜ வசியம்...

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

குறள் 491 : தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. மு.வரதராசனார் உரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல்...