ராகு காயத்ரி மந்திரம்

ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.

ராகு காயத்ரி மந்திரம்

ஓம் நாகத்வஜாய வித்மஹே

பத்ம அஸ்தாய தீமஹி

தன்னோ ராகு ப்ரசோதயாத்

பொருள்

நாகத்தை கொடியில் கொண்டவரும், தாமரையை கையில் ஏந்தியவருமான ராகு பகவானே உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி புரிந்து அருள வேண்டுகிறேன்.

  • பஞ்சமி திதியில் விரதம் இருந்து நாக தேவதைகளையும் ராகு பகவானையும் வழிபட்டு ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் ராகு தோஷம், நாகா தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகும். அதோடு ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.
  • விரதம் இருக்க முடியாதவர்கள் புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று வழிபாடு செய்து இந்த மந்திரத்தை சொல்லி வரலாம்.

இதையும் படிக்கலாம் : ராகு கேது காயத்ரி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *