Tag: aanmigam
துன்பங்கொண் டங்கமெ லிந்தற நொந்தன்பும் பண்பும றந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி – லணுகாதே இன்பந்தந் தும்பர்தொ ழும்பத கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி யென்றென்றுந்...
சாமுண்டி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை...
இந்திராணி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள்....
வாராஹி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட...
வைஷ்ணவி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும்...
கௌமாரி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர் தான் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி. இவளுக்கு சஷ்டி,...
மகேஸ்வரி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. சிவன் இவளது சக்தியால் தான் சம்ஹாரமே செய்கிறார். ஈஸ்வரனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன்...
பிரம்மி – சப்த கன்னியர்
ஆன்மிகம்
July 14, 2024
அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிரம்மி. மேற்கு திசையின் அதிபதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு...
சப்த கன்னியர்கள்..!
ஆன்மிகம்
July 14, 2024
சப்த கன்னி உலக மக்களின் கவலைகளை தீர்க்கவே அவதரித்தவர்கள். மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும் இவர்கள் பராசக்தியின் அம்சங்களாக அவளிடமிருந்து வெளிப்படுகின்றன. அண்ட முண்டர்கள் என்ற...
திருமணம் கைகூட ஆடி வெள்ளி..!
ஆன்மிகம்
July 13, 2024
பொதுவாக, வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட சிறந்த நாள். ஆடி மாதத்தில் பார்வதிதேவி சிவபெருமானை விட சக்தி வாய்ந்தவள் என்பது நம்பிக்கை. தஷ்ணாயனத்தின் சிறப்பு காரணமாக...