/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ aanmigam Archives - Page 11 of 70 - Thagaval kalam

Tag: aanmigam

18 படிகள் கொண்ட மகாமகம் குளம்

கும்பகோணம் மகாமகம் குளத்தின் மொத்த பரப்பளவு 6.2 ஏக்கர். கோவில் குளங்கள் பொதுவாக சதுர வடிவில் இருக்கும். ஆனால், மகாமகம் குளம், சதுரமாகத் தோன்றினாலும்,...

திருமண வரம் அருளும் மங்கள கௌரி விரதம்..!

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்பதால் அம்மனின் சக்தி இரட்டிப்பாகும். ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல செவ்வாய் கிழமைகளும் முக்கியமானவை. ஆடி மாத...

முருகன் அஷ்டோத்திர சதநாமாவளி..!

ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸுதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ ஓம் பிங்களாய...

வேல் மாறல் படித்தால் பிரச்சனை தீரும்..!

வேல் மாறல் மந்திரம் முருகப் பெருமானின் அருளை மிக வேகமாக பெறுவதற்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும். முருகன் படத்திற்கு முன்...

ஆடிப்பூரம் 2024 எப்போது?

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால்...

ஆடி மாதம் பிறப்பு 2024 எப்போது?

தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது. இந்த வகையில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முழுவதும் சிறப்பு நாட்களைக்...

பல்லி விழும் பலன்: எங்கே விழுந்தால் என்ன பலன்?

வீட்டில் அதிகமாக பல்லிகள் இருப்பதால், அது விழுவது இயற்கையானது. ஆனால் ஜோதிட அறிவியலின் படி, பல்லிகள் நம் வாழ்வோடு தொடர்புடையவை என்பதால், பல்லி எங்கு...

நாச்சியார் திருமொழி – பட்டி மேய்ந்து

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக்...

நாச்சியார் திருமொழி – கண்ணனென்னும்

கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை புண்ணில் புளிப்பெய்தாற் போல் புறம் நின்று அழகு பேசாதே பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில்...

நாச்சியார் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு

மற்றிருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த...