Tag: aanmigam

விநாயகர் துதி..!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே....

குழந்தைப்பேறு அருளும் துளசி மாதா..!

துளசியின் மஹாத்மியம் ஸ்ரீ பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். தசரத மகாராஜாவுக்கு குழந்தைப்பேறு வேண்டி ராணியுடன் முதலில் துளசி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. துளசி தேவி...

திவ்ய பிரதோஷம் முன் ஜென்ம பாவத்தை நீங்கும்

ஒவ்வொரு மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் நடைபெறுகிறது. இந்த நேரத்தில்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 8வது தொகுதியாக...

சங்கை தான் ஒன்று (திருச்செந்தூர்) – திருப்புகழ் 56

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா – ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா – நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்...

சங்குபோல் மென் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 55 

சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் – தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் – துலகோரைத் துங்கவேள் செங்கைபொற்...

கொலை மதகரி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 54

கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் – தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் – றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி...

கொம்பனையார் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 53

கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண – நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி...

கொடியனைய இடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 52

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங் குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன் குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் – பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்...

சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும்

சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும் பற்றி கீழே பார்க்கலாம். எண் மாதம் மலர்கள் 1 சித்திரை பலாசம் 2 வைகாசி புன்னை 3 ஆனி...