Tag: aanmigam
பைரவர் சந்நிதியில் பாட வேண்டிய பாடல்..!
ஆன்மிகம்
June 10, 2024
பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பாட வேண்டிய பாடல் பற்றி பார்க்கலாம். "தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற உளம் பொலி...
கட்டழகு விட்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 38
ஆன்மிகம்
June 10, 2024
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் – முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென...
ஓராது ஒன்றை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 37
Uncategorized
June 10, 2024
ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் – டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் – டுழல்மாதர் கூரா வன்பிற்...
ஏவினை நேர்விழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 36
ஆன்மிகம்
June 10, 2024
ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை – நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை – அகலாநீள் மாவினை மூடிய...
உருக்கம் பேசிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 35
ஆன்மிகம்
June 5, 2024
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் – மதியாதே உரைக்கும் வீரிகள் கோளர வாமென...
உததியறல் மொண்டு சூல்கொள்கரு முகிலெனஇ ருண்ட நீலமிக வொளிதிகழு மன்றல் ஓதிநரை – பஞ்சுபோலாய் உதிரமெழு துங்க வேலவிழி மிடைகடையொ துங்கு பீளைகளு முடைதயிர்பி...
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு – மைந்தரோடே இலைபிள வதனை நடித்துக் கேட்கவு...
இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட இணைசிலை நெரிந்தெ ழுந்திட – அணைமீதே இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட இதழமு...
இயலிசையி லுசித வஞ்சிக் – கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் – துழலாதே உயர்கருணை புரியு மின்பக் – கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத்...
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்
June 3, 2024
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 5வது தொகுதியாக...