/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ aanmigam Archives - Page 20 of 70 - Thagaval kalam

Tag: aanmigam

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரத முறை..!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு சிறப்பான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்கவும். சூரிய கடவுள் - சிவன், தானியம் - கோதுமை, வஸ்திரம்...

அனைவரும் மருண்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 30

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து – பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட...

அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 29 

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ் சானத டாகம்வி டாமட அனத்தின் தூவிகு லாவிய சீறடி – மடமானார் அருக்கன் போலொளி வீசிய மாமர...

அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) – திருப்புகழ் 28

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல அனலவிய மலமொழுக – அகலாதே அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ அழலினிகர் மறலியெனை – யழையாதே செறியுமிரு வினைகரண...

பிரதோஷ நாளில் சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்..!

பொதுவாக, பிரதோஷ நாளில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும், நீங்கள் கண்டிப்பாக பூஜைகளில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தால், நிச்சயமாக...

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

பகவான் சர்வீஸ்வரனின் அவதாரமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவ வடிவில் தோன்றுகிறார். எந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி செய்கிறார்களோ, அந்த பைரவரை...

அளக பாரமலைந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 27

அளக பாரம லைந்துகு லைந்திட வதனம் வேர்வுது லங்கிந லங்கிட அவச மோகம்வி ளைந்துத ளைந்திட – அணைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம...

அவனி பெறுந்தோடு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 26

அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் – கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு...

அருணமணி மேவு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 25

அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் – தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக...

துஷ்ட காரியங்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும் கோயிலுக்குச் சென்று, அங்கு செய்யப்படும் வழிபாடுகளை சரியாகச் செய்வதன் மூலம், இந்தக் கஷ்டங்கள் நீங்கும். சிறந்த பைரவர் தலங்கள்...