/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ aanmigam Archives - Page 27 of 70 - Thagaval kalam

Tag: aanmigam

தயிர் அபிஷேகம் பலன்கள்..!

வீடு, மனைவி, மக்கள், வாகனங்கள், நிலம் இவையனைத்தும் இறைவன் நம்மைப் படைத்த போது நமக்குக் கடன் கொடுத்தான். பெற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்,...

அபிஷேகப் பொருட்களும் கிடைக்கும் பலன்களும்..!

தண்ணீர் அபிஷேகம் - மனசாந்தி நல்லெண்ணை - பக்தி சந்தனாதித்தைலம் - சுகம் வாசனைத்திரவியம் - ஆயுள் வலிமை மஞ்சள் பொடி- ராஜ வசியம்...

விநாயகருக்குரிய அபிஷேகங்கள்..!

விநாயகருக்கு அனைத்து அபிஷேகப் பொருட்களும் உகந்தது. இருப்பினும், சில இடங்களில், ஒரு சில அபிஷேகப் பொருட்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன. திருவலஞ்சுழி வெள்ளை...

சுக்கிரன் அஷ்டோத்திரம்..!

ஓம் சுக்ராய நம! ஓம் ஸுசயே நம! ஓம் ஸுபகுணாய நம! ஓம் ஸுபலக்ஷணாய நம! ஓம் ஸோபநாக்ஷலீய நம! ஓம் காமபாலாய நம!...

மகாலட்சுமியின் அருளை குறைவின்றி பெற மந்திரம்..!

இந்த மந்திரத்தை தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். இதனை சொல்லும் முன், மகாலட்சுமி படத்துக்கு பொட்டு, பூ வைத்து நெய் தீபம்...

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி..!

ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே போற்றி ஓம் அகத்திய...

இறைவனுக்கு துளசி அர்ச்சனை செய்வது ஏன்?

பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே, அவர் குளிர்ச்சியானவராகக் கருதப்படுகிறார். அவரது உடல் சூடாக இருக்க, அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும்...

வினைதீர்க்கும் விசாகம்..!

வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு கொண்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு,...

சுக்கிர பகவான் 108 போற்றி..!

சுக்கிரன் 108 போற்றியை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இதை சொல்வதால் செல்வவளம் மிளிர, நல்ல...

முருகன் திருவடியில் மலர் தூவி திருப்புகழை பாடுங்க!

அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அவற்றால் நாம் பயன்பெறும் வழிகளையும்...