/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ aanmigam Archives - Page 28 of 70 - Thagaval kalam

Tag: aanmigam

வரம் அருளும் திருப்புகழ்..!

சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை அருளும் பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களைத் தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து...

சிறுவாபுரி முருகன் திருப்புகழ் 108 போற்றி..!

1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி 2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி 3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே...

லட்சுமி தேவி வீடுதேடி வர வேண்டுமா..?

லட்சுமி தேவியை நம் வீட்டில் குடியமர்த்துவதற்கு நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அதில் ஒன்று பூஜையறையில் கோலமிட்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவதாகும். செட்டிநாடு...

திதிகளில் வணங்க வேண்டிய கணபதி..!

சதுர்த்தசி : விஜய கணபதி பவுர்ணமி : நிருத்ய கணபதி அமாவாசை : நிருத கணபதி பிரதமை : பால கணபதி த்விதியை :...

குழந்தை பாக்கியம் கிடைக்க கணேச பஞ்சரத்தினம்..!

விநாயகரை போற்றி வழிபடுவதற்கு ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளை தொகுத்து இருக்கிறோம். இதை விநாயக சதுர்த்தி அன்று படித்து பலன் பெறுங்கள். தனக்கு...

தீமையை நீக்கும் திருப்புகழ்..!

சிறுவாபுரி முருகப்பெருமானை மனமுருகி வேண்டிக் கொண்டு, எல்லாக் கஷ்டங்களும், நஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கப் பிரார்த்திக்க வேண்டும். வேல் இரண்டெனு நீள்விழி மாதர்கள் காதலின்...

சிறுவாபுரி முருகன் வேல் 108 போற்றி..!

1. ஓம் சீர்மிகு செந்தில் போற்றி 2. ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி 3. ஓம் பழநி வேல் போற்றி 4. ஓம்...

இடரினும் தளரினும் பாடல் வரிகள்..!

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்...

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்..!

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே...

பிரதோஷம் பாடல் – இடரினும் தளரினும்

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்...