Tag: aanmigam

செவ்வாய் மந்திரம்..!

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம்...

நவகன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நவகன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை கீழே தெரிந்துகொள்வோம். ருது ஆகாத பெண்கள் 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் ருதுவாகும். திருமணமாகாத பெண்...

குழந்தை பேறு அருளும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருக்க வேண்டும். விரத நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பிறகு...

பாத நூபுரம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 80 

பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை யோதி மோகுலம் போலசம் போகமொடு பாடி பாளிதங் காருகம் பாவையிடை – வஞ்சிபோலப் பாகு பால்குடம் போலிரண் டானகுவ...

பருத்தந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 79

பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் – தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் – தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப்...

ஆடி மாதம் திருமணத்தை தவிர்க்க காரணம் இதுவே..!

ஆரம்ப காலத்தில் நம் முன்னோர்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். "ஆடிப்பட்டம் தேடி விதை" என்று ஒரு பழமொழி உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம்,...

ஆடிப்பூரம் குழந்தை பாக்கியம் தரும்..!

ஆடி மாதத்தில் அம்பாளுக்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆடிப்பூரம் மிகவும் போற்றப்படுகிறது. ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். புராணங்களின்படி, அம்மன் ஆடி மாதம்...

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யும் விரத முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு சிறப்பான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் சொல்லுங்கள். சூரியனுக்குரிய தேவதை - சிவன்; தானியம் - கோதுமை; வஸ்திரம்...

கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்..!

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா...

ஆடி அமாவாசை..!

ஆடி அமாவாசை பித்ரு காரியங்களுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. தட்சிணாயனத்தின் போது வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாகும். ஆடி...