Tag: aanmigam

ஆஞ்சநேயர் 108 போற்றி
ஆன்மிகம்
June 12, 2023
ஆஞ்சநேயர் 108 போற்றியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நெருங்காது. வருகின்ற துயரமும் எளிதாக நீங்கிவிடும்! ஆஞ்சநேயர் 108 போற்றி...

சுதர்சன காயத்ரி மந்திரம்..!
ஆன்மிகம்
June 12, 2023
சுதர்சன காயத்ரி மந்திரத்தை துதித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். ஆயுள்,...

விரைவில் திருமணம் நிச்சயமாக இந்த ஸ்லோகம்..!
ஆன்மிகம்
June 12, 2023
திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் தினமும் இந்த மந்திரத்தை துதித்து வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். ஸ்லோகம் தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண...
திருமண வரமருளும் ஆண்டாள் ஸ்லோகம்
ஆன்மிகம்
June 12, 2023
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருக்கும் ஆண்டாள் என்றழைக்கப்படும் திருப்பாவை அருளிய கோதை நாச்சியாரின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வரலாம் எனினும்...
108 பெருமாள் போற்றி..!
ஆன்மிகம்
May 25, 2023
வீட்டில் திருவிளக்கேற்றி இதைப்பாடினால் திருமாலின் திருவருளும் மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நாட்களில் பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த...
தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தினமும் சொல்ல...

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
ஆன்மிகம்
February 14, 2023
கந்த சஷ்டி கவசத்தை நாம் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் குழந்தை செல்வம் பெறுவார்கள். வாழ்வில்...

கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?
ஆன்மிகம்
April 22, 2022
கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக்காப்பாற்றக்கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக்காத்துக்கொள்ள...

கர்ம வினை தீர்க்கும் கால பைரவர்
ஆன்மிகம்
April 20, 2022
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவும். அவரை நினைத்து...

காயத்திரி மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா
ஆன்மிகம்
April 19, 2022
காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி...