Tag: Thirukkural

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றி அறிதல்

குறள் 101 : செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. மு. வரதராசன் உரை தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப்...

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறள் 91 : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். மு.வரதராசனார் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,...

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

குறள் 81 : இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வரதராசனார் உரை வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்...

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

குறள் 71 : அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். மு.வரதராசனார் உரை அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின்...

திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

குறள் 51 : மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மு.வரதராசனார் உரை இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள்...

திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை

குறள் 41 : இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. மு.வரதராசனார் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய...

திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

குறள் 31 : சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. மு.வரதராசனார் உரை அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால்...

திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

குறள் 21 : ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மு.வரதராசனார் உரை ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச்...

திருக்குறள் அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள் தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப்...
thirukkural

திருக்குறள்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து...