மனதில் இருக்கும் பயத்தை போக்கும் வாராகி மந்திரம்

நம் மனதில் இருக்கும் பயத்தினை நீக்குவதற்கான ஒரு சிறந்த வழிபாடு இந்த வாராஹி வழிபாடு.  வாராகி  மூல மந்திரத்தை சொல்லும் போது நம்மை அறியாமலேயே நம் மனதிலுள்ள பயமானது நீங்கிவிடும்.

வாராகி அம்மனின் மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் ||

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி

வாராஹி வாராஹி வாராஹமுகி வாராஹமுகி ||

அந்தே அந்தினி நமஹ|

ருந்தே ருந்தினி நமஹ|

ஜம்பே ஜம்பினி நமஹ|

மோஹே மோஹினி நமஹ|

ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ|

சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம்

சர்வ வாக்சித்த சக்ஷூர் முககதி

ஜிஹ்வா ஸ்தம்பனம்

குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம்

ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||

இதையும் படிக்கலாம் : பணம் பெருக மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *