/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ May 2024 - Page 7 of 11 - Thagaval kalam

Month: May 2024

வைகாசி பௌர்ணமி 2024 எப்போது?

உதய நாழிகை எனப்படும் சூரிய உதய திதியின் அடிப்படையில் 2024 மே 23 வியாழன் அன்று பௌர்ணமி வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமியும் ஒவ்வொரு...

முருகரின் ஆறுபடை வீட்டிற்கான திருப்புகழ் பாடல்..!

முருகனின் ஆறுபடை வீடான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருப்புகழ் பாடல் பற்றி பார்க்கலாம். திருப்பரங்குன்றம் திருப்புகழ் சந்ததம் பந்தத் ..........

வைகாசி விசாகம் 2024 எப்போது? நேரம் இதோ..!

வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் 2024 தேதி, நேரம்...

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல நேரம்

திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல சிறந்த நேரத்தை அருணாச்சரேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே பவுர்ணமி புதன்கிழமை 22 ஆம் தேதி...

திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை

குறள் 541 : ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. மு.வரதராசனார் உரை யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல்...

திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை

குறள் 531 : இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. மு.வரதராசனார் உரை பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும்...

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?

பசுவிற்கு அகத்திக்கீரையை வாங்கிக் கொடுப்பதை நிறைய பார்த்திருப்போம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? மக்கள் ஏன் இதைச் செய்கிறார்கள்? அதனால் கிடைக்கும் நன்மைகள்...

திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந்தழால்

குறள் 521 : பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. மு.வரதராசனார் உரை ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த...

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்துவினையாடல்

குறள் 511 : நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். மு.வரதராசனார் உரை நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே...

திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்துதெளிதல்

குறள் 501 : அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். மு.வரதராசனார் உரை அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம்...