Month: June 2024

சகல ஐஸ்வர்யம் பெற இந்த பொருளாள் அபிஷேகம்

சிவபெருமானுக்கு வாசனை திரவியம் கலந்த நல்லெண்ணையில் நூறு குடம் அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும். கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் 10...

கொங்கைப் பணை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 51

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற் கொண்டற் குழலிற் – கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற் கொஞ்சுக் கிளியுற் – றுறவான சங்கத் தொனியிற்...

கொங்கைகள் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 50 

கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள் கொண்டலைய டைந்தகுழல் – வண்டுபாடக் கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள் கொஞ்சியதெ னுங்குரல்கள் – கெந்துபாயும் வெங்கயல்மி ரண்டவிழி...

கந்தகுரு கவசம் பாடல் வரிகள்..!

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக...

குழைக்கும் சந்தன (திருச்செந்தூர்) – திருப்புகழ் 49 

குழைக்குஞ்சந் தனச்செங்குங் குமத்தின்சந் தநற்குன்றங் குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் – கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென் றுரைக்குஞ்செங் கயற்கண்கொண் டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் – கியராலே உழைக்குஞ்சங் கடத்துன்பன்...

குடர்நிண மென்பு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 48

குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு – சீயூன் பொதிதோல் குலவு குரம்பை முருடு சுமந்து குனகிம கிழ்ந்து – நாயேன் தளரா...

குகர மேவுமெய் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 47 

குகர மேவுமெய்த் துறவினின் மறவாக் கும்பிட் டுந்தித் – தடமூழ்கிக் குமுத வாயின்முற் றமுதினை நுகராக் கொண்டற் கொண்டைக் – குழலாரோ டகரு தூளிகர்ப்...

காலனார் வெங்கொடும் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 46

காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென் காலினார் தந்துடன் – கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் கானமே பின்தொடர்ந் – தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ்...

கன்றிலுறு மானை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 45 

கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு – முலையாலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை கந்தமலர் சூடு – மதனாலே நன்றுபொருள் தீர...

கனங்கள் கொண்ட (திருச்செந்தூர்) – திருப்புகழ் 44 

கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு கண்க ளுஞ்சி வந்த யர்ந்து – களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச...