Month: July 2024

நாச்சியார் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றக் கேட்கின்றேன் சொல்லாழி...

நாச்சியார் திருமொழி – வாரணமாயிரம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்...

நாச்சியார் திருமொழி – மன்னு பெரும்புகழ்

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்குண்டே புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில்...

நாச்சியார் திருமொழி – தெள்ளியார் பலர்

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (1)...

நாச்சியார் திருமொழி – கோழியழைப்பதன்

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும்...

நாச்சியார் திருமொழி – நாமமாயிரம்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே காமன்போதரு காலம் என்று பங்குனி...

நாச்சியார் திருமொழி – தையொரு திங்கள்

தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் ஐய நுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா உய்யவுமாங்கொலோ என்று...

நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளால் பாடப்பட்டது. இந்நூல் 504 முதல் 646 பாடல்களைக் கொண்ட வைஷ்ணவ நூல்களின் தொகுப்பான...

ஆடி மாத 2024 முக்கிய நாட்கள் விபரம்..!

ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி பூமி முழுவதும் பரவி உலக உயிர்களைக் காக்கும். இக்காலத்தில் விரதம் இருந்து அம்மனை மகிழ்வித்து வழிபாடு செய்தால், அம்மன்...

ஆடிப்பூரம் மனதுக்கேற்ற மணாளனை பெற உதவும்..!

ஆடிப்பூரம் அம்மனின் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். உமாதேவி அவதரித்த நாள். இந்த ஆடிப்பூரம் நாளில் உலக மக்களைக் காக்கும் சக்தியாக அம்பாள் உருவெடுத்த தினம்....