Month: October 2024

மறுபிறப்பு அறுக்கும் துளசி

துளசி செடி எங்கு வளர்கிறதோ, அங்கே எல்லா தேவர்களும், மும்மூர்த்திகளும் வசிக்கின்றனர். சூரியனைக் கண்டால் இருள் மறைவது போல, துளசியின் தென்றல் பாவங்களையும் நோய்களையும்...

ஜாதவேதோ துர்கா

அஸ்ய ஸ்ரீ ஜாதவேதோ துர்கா மஹாமந்த்ரஸ்ய கணக ருஷி: தேவி காயத்ரி சந்த: ஸ்ரீ ஜாதவேதோ துர்கா பரமேஸ்வரி தேவதா ஜாதவேதஸேஇதி பீஜம் ஸுநவாமஸோம...

அஷ்ட லட்சுமி தியானம்

அஷ்ட லட்சுமி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டாலே போதும், எல்லா நன்மைகளும் உங்களை வந்து அடையும். தன லட்சுமி எல்லா உயிர்களுக்கும் செல்வத்தின் வடிவான தேவியை...

அபிஷேக பொருள்களும் அதன் பலன்களும்..!

கோயிலில் உள்ள மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின் அளவையும் அதன் சிறப்பையும்...

கடலைச் சிறை (பழனி) – திருப்புகழ் 126

கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற் ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் – பவனூணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட்...

ஓடி ஓடி (பழனி) – திருப்புகழ் 125

ஓடி யோடி யழைத்துவ ரச்சில சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு – ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழு...

ஒருவரை ஒருவர் (பழனி) – திருப்புகழ் 124

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர் ஒருகுண வழியு றாத – பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி உறநம...

ஒருபொழுதும் இருசரண (பழனி) – திருப்புகழ் 123

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் – துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் – தறியேனே பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் – குறியேனே...