/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 61 of 198

Author: Thagaval Kalam

மாய வாடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 88 

மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சீலைதி றந்தம ழுங்கிகள் வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் – பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள்...

மனைகனக மைந்தர் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 87 

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர் வலிமைகுல நின்ற – நிலையூர்பேர் வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள் வரிசைதம ரென்று – வருமாயக் கனவுநிலை யின்ப...

மனத்தின் பங்கு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 86 

மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் – படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத்தங்கும் – பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங்...

தீப துர்கா..!

அஸ்ய ஸ்ரீ தீப துர்கா மஹாமந்த்ரஸ்ய பரப்பிரஹ்மருஷி: ப்ருஹதீ சந்த: ஸ்ரீ தீப துர்கா தேவதா ஓம் பீஜம் ஸ்வாஹா ஸக்தி ஸ்ரீம் கீலகம்...

விநாயகர் காப்பு..!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!!...

துளசி ஸ்தோத்திரம்..!

தீபத்தொளியே திருவே துளசியம்மா பாபத்தைத் தீர்க்கும் பரிவே துளசியம்மா கோவிந்தன் உட்பொருளாய்க் கூடி கலந்த அம்மா மாவிந்தை உன்றன் மகிமைச் சிறப்புமம்மா செவ்வாய் திருவெள்ளி...

நல்ல மனைவி அமைய சொல்ல வேண்டிய மந்திரம்..!

ஓம் குருதேவாய வித்மஹே பரப்ரஹ்மாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் சுராசார்யாய வித்மஹே தேவபூஜ்யாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் குருதேவாய...

காரைக்குடி கொப்புடையம்மன் பாமாலை..!

மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி நத்துப் பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமோ அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ...

லவண துர்கா..!

அஸ்ய ஸ்ரீ லவண துர்கா மஹாமந்த்ரஸ்ய ஆங்கிரஸ: ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ லவண துர்கா தேவதா க்ரோம் பீஜம் ஹ்ரீம் ஸக்தி ஸ்ரீ...

திருவெற்றியூர் வடிவுடையம்மன் பாமாலை

சந்தணம் குங்குமம் சவ்வாது திருநீறில் தவழ்ந்திடும் சக்தி வடிவே தங்க முக ஒளியிலே தரணியை வாழ்விக்கும் தாயமுத அன்பு வடிவே !! ஓம் சக்தி...