/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 62 of 198

Author: Thagaval Kalam

அர்ச்சனைக்கு உரிய பூக்களும் அவற்றின் பலன்களும்

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம். பூக்கள் பலன்கள் அல்லிப்பூ செல்வம் பெருகும் பூவரசம்பூ உடல் நலம் பெருகும் வாடமல்லி மரண பயம்...

ஆடி கிருத்திகை 2024 எப்போது?

ஆடி கிருத்திகை என்பது முருகப்பெருமானின் முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், மூன்று கார்த்திகை நட்சத்திரங்கள் மிக முக்கியமானவை...

சிரசில் 5 முறை குட்டிக்கொள்வது ஏன்?

எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும் முதலில் 'சுக்லாம்பரதரம்' என்ற மந்திரத்தை நாம் சொல்வோம். இதன் பொருள் விநாயகர் எல்லாமுமாக இருக்கிறார். அந்த ஸ்லோகத்தைச் சொன்னால்...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை..!

திருமலையில் உள்ள வைணவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பிரபலமானது திருப்பதி வெங்கடாஜரபதி கோயில். 'வேங்கடாத்ரி' என்று அழைக்கப்படும் திருமலை திருப்பதி, நாட்டில் உள்ள எட்டு...

துளசி மாலையை ஏன் அணிய வேண்டும்?

கண்ணன் துளசி மாலையை அணிந்திருப்பான். துளசிக்கு நச்சுகளை நீக்கி உடலை சூடுபடுத்தும் திறன் உள்ளது. கண்ணன் நாகத்துடன் விளையாடுகிறான். அவர் ஐந்து தலை பாம்பின்...

கும்பகோணத்தை சுற்றியுள்ள புண்ணிய தீர்த்தங்கள்..!

காசியபதீர்த்தம் (சோலையப்பன் தெரு கீழ்கோடி) கதா தீர்த்தம் (ஓடத்துரை) சக்கரதீர்த்தம் (வேதாரண்ணியத்திலிருந்து காசியாத்திரை போகும் வழியில் இங்கு தங்கின ஓர் பிராம்மண சிரேஷ்டருடை தகப்பனாரின்...

வன துர்க்கா மந்திரம்

அஸ்ய ஸ்ரீ வன துர்கா மஹாமந்த்ரஸ்ய பகவான் ஆரண்ய ருஷி: அனுஷ்டுப்பு சந்த: ஸ்ரீ வனதுர்கா தேவதா தும் பீஜம் ஸ்வாஹா சக்தி ஹரீம்...

மஞ்செனுங் குழல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 85 

மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி -சிந்துபார்வை மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க...

மங்கை சிறுவர் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 84 

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற – வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய – விழஆவி வெங்கண் மறலி...

பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 83 

பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் – பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் – தணையாதே புரக்கைக்குன் பதத்தைத்தந்...