மூளையை சுறுசுறுப்பாக்க வால்நட்

நரம்புகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக மூளை செயலிழப்பு மற்றும் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.

“அமிலாய்டு பீட்டா” புரதத்தின் மூலக் கூறு. நியூரான்களில் பிரி ரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது. இவை மூளையில் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் உயிரணு இறப்புக்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

வால்நட் பருப்பில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளையின் செயல்திறன் மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

வால்நட்டில் உள்ள இரசாயன மூலக்கூறுகள் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பை மேம்படுத்தலாம். பிரி ரேடிக்கல்களின் எண்ணிக்கை புரத ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும்.

தினமும் வால்நட் சாப்பிடுவதால் பார்கின்சன் நோய், பக்கவாதம் மற்றும் மனச்சோர்வை தடுக்கும். இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

இதையும் படிக்கலாம் : உடலுக்கு ஆற்றலை அள்ளித்தரும் உலர் பழங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *