/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 40 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

பருத்தந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 79

பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் – தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் – தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப்...

ஆடி மாதம் திருமணத்தை தவிர்க்க காரணம் இதுவே..!

ஆரம்ப காலத்தில் நம் முன்னோர்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். "ஆடிப்பட்டம் தேடி விதை" என்று ஒரு பழமொழி உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம்,...

ஆடிப்பூரம் குழந்தை பாக்கியம் தரும்..!

ஆடி மாதத்தில் அம்பாளுக்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆடிப்பூரம் மிகவும் போற்றப்படுகிறது. ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். புராணங்களின்படி, அம்மன் ஆடி மாதம்...

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யும் விரத முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு சிறப்பான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் சொல்லுங்கள். சூரியனுக்குரிய தேவதை - சிவன்; தானியம் - கோதுமை; வஸ்திரம்...

கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்..!

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா...

ஆடி அமாவாசை..!

ஆடி அமாவாசை பித்ரு காரியங்களுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. தட்சிணாயனத்தின் போது வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாளாகும். ஆடி...

பரிமள களப (திருச்செந்தூர்) – திருப்புகழ் 78 

பரிமள களபசு கந்தச் சந்தத் – தனமானார் படையம படையென அந்திக் குங்கட் – கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் – குழலாலே...

பதும இருசரண் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 77 

பதும இருசரண் கும்பிட் டின்பக் கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப் பகடு புளகிதந் துன்றக் கன்றிக் – கயல்போலும் பரிய கரியகண் செம்பொற் கம்பிக்...

படர்புவியின் மீது (திருச்செந்தூர்) – திருப்புகழ் 76 

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள் வியனினுரை பானு வாய்வி யந்துரை பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி – சங்கபாடல் பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை...

சமயபுரத்தாள் 7 சகோதரிகள்..!

சமயபுரத்தாளுக்கு 7 சகோதரிகள் உள்ளன. அவற்றை பற்றி கீழே பார்க்கலாம். 1. சமயபுரம் முத்து மாரியம்மன் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ளது இந்த முத்து...