/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 60 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

விநாயகருக்குரிய அபிஷேகங்கள்..!

விநாயகருக்கு அனைத்து அபிஷேகப் பொருட்களும் உகந்தது. இருப்பினும், சில இடங்களில், ஒரு சில அபிஷேகப் பொருட்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன. திருவலஞ்சுழி வெள்ளை...

சுக்கிரன் அஷ்டோத்திரம்..!

ஓம் சுக்ராய நம! ஓம் ஸுசயே நம! ஓம் ஸுபகுணாய நம! ஓம் ஸுபலக்ஷணாய நம! ஓம் ஸோபநாக்ஷலீய நம! ஓம் காமபாலாய நம!...

மகாலட்சுமியின் அருளை குறைவின்றி பெற மந்திரம்..!

இந்த மந்திரத்தை தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். இதனை சொல்லும் முன், மகாலட்சுமி படத்துக்கு பொட்டு, பூ வைத்து நெய் தீபம்...

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி..!

ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே போற்றி ஓம் அகத்திய...

இறைவனுக்கு துளசி அர்ச்சனை செய்வது ஏன்?

பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே, அவர் குளிர்ச்சியானவராகக் கருதப்படுகிறார். அவரது உடல் சூடாக இருக்க, அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும்...

வினைதீர்க்கும் விசாகம்..!

வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு கொண்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு,...

சுக்கிர பகவான் 108 போற்றி..!

சுக்கிரன் 108 போற்றியை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இதை சொல்வதால் செல்வவளம் மிளிர, நல்ல...

முருகன் திருவடியில் மலர் தூவி திருப்புகழை பாடுங்க!

அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அவற்றால் நாம் பயன்பெறும் வழிகளையும்...

வரம் அருளும் திருப்புகழ்..!

சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை அருளும் பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களைத் தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து...

சிறுவாபுரி முருகன் திருப்புகழ் 108 போற்றி..!

1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி 2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி 3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே...