
விரைவில் திருமணம் நிச்சயமாக சொல்லும் ஸ்லோகம்
ஆன்மிகம்
December 25, 2023
தினமும் இந்த ஸ்லோகத்தை திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் சொல்லி வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும். தேவக்யா ஸுப்ரஜா கிருஷ்ண ருக்மிணீ...

திருமணம் கைகூட சொல்லும் வராகர் ஸ்லோகம்..!
ஆன்மிகம்
December 25, 2023
திருமணம் ஆக வேண்டிய ஆடவரும், கன்னியரும் இத்துதியை தினமும் சொல்லி வந்தால் வராஹ மூர்த்தியின் திருவருளால் அவரவர்களுக்கு திருமணம் கை கூடும். மங்கள ஸ்லோகம்...

1008 லிங்கம் போற்றி
ஆன்மிகம்
December 24, 2023
லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். 'லிங்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். 'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்....

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள்
ஆன்மிகம்
December 24, 2023
நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்களை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் சூரிய பகவான் சீலமாய் வாழச் சீரருள்...

காரிய சித்தி மாலை
ஆன்மிகம்
December 24, 2023
எந்தவொரு காரியமாக இருந்தாலும் அது எந்தவித தடையுமின்றி நடைபெற இந்தக் காரிய சித்தி மாலை பாடி வணங்கலாம். இது முழுமுதற் கடவுளான கணபதிக்கு உரிய...

அதிக நார்ச்சத்து உணவு ஆரோக்கியமானதா?
ஆரோக்கியம்
December 24, 2023
சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு செரிமானம் மற்றும் எடைக் கட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கு நார்ச்சத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. தினசரி நார்ச்சத்துகள் நிறைத்த...

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஆன்மிகம்
December 24, 2023
இந்த பாடலை நாம் கேட்கும் போதும் பாடும் போதும் நம் மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் தீரும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...

திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை
தமிழ்நாடு
December 22, 2023
குறள் 151 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. மு.வரதராசனார் உரை தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல்,...

திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை
தமிழ்நாடு
December 22, 2023
குறள் 141 : பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். மு.வரதராசனார் உரை பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை,...

வைகுண்ட ஏகாதசி உருவான கதை | சொர்க்கவாசல்
ஆன்மிகம்
December 22, 2023
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுகிறோம். விரதங்களில் ஏகாதசி விரதம் மகா விஷ்ணுவை வழிபடும் முதன்மையான விரதமாகும். ஸ்ரீரங்கம் தொடங்கி...