சிவ மூல மந்திரம்

சிவபெருமானுக்கு உகந்த சிவ மூல மந்திரத்தை தினமும் மற்றும் சிவ வழிபாடு செய்யும் பொழுதும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிவ மூல மந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

சிவ மூல மந்திரம் பலன்கள்

  • நோய்கள் அனைத்தும் விரைவில் தீரும்.
  • உடல் நலமும், சிந்தனைத் தெளிவும் உண்டாகும்.
  • குல சாபங்கள், பூர்வ ஜென்ம பாவ வினைகள் நீங்கும்.
  • வீட்டில் பணமுடைகள் நீங்கி செல்வம் பெருகும்.
  • திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவருக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
  • இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டால் தீவினைகள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும்.
  • பித்ரு தோஷங்கள் நீங்கும்.
  • எதிரிகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் காக்கும்.

இதையும் படிக்கலாம் : 7 தலைமுறை பாவங்களை போக்கும் சிவ மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *