Tag: aanmigam

நாச்சியார் திருமொழி – தாமுகக்கும்

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ யாம் உகக்கும் எங்கையில் சங்கமும் ஏந்திழையீர் தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ...

நாச்சியார் திருமொழி – கார்க்கோடல் பூக்காள்

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என் மேல் உம்மைப் போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான் ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி...

நாச்சியார் திருமொழி – சிந்துரச் செம்பொடி

சிந்துரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும் இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான் சுழலையில்...

நாச்சியார் திருமொழி – விண்ணீல மேலாப்பு

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை பெண்ணீர்மை ஈடழிக்கும்...

நாச்சியார் திருமொழி – கருப்பூரம் நாறுமோ

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றக் கேட்கின்றேன் சொல்லாழி...

நாச்சியார் திருமொழி – வாரணமாயிரம்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்...

நாச்சியார் திருமொழி – மன்னு பெரும்புகழ்

மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்குண்டே புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில்...

நாச்சியார் திருமொழி – தெள்ளியார் பலர்

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (1)...

நாச்சியார் திருமொழி – கோழியழைப்பதன்

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய் ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும்...

நாச்சியார் திருமொழி – நாமமாயிரம்

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே காமன்போதரு காலம் என்று பங்குனி...