Tag: aanmigam

காலபைரவர் அஷ்டகம்

சிவபெருமானுக்கு நிகரான காலபைரவரை தினமும் ஒருமுறை பாராயணம் செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி சகல செல்வங்களையும் பெற்று 16 குழந்தைகளை பெற்று நலமுடன் வாழலாம்...

பஞ்ச முக ஷேத்திரம்

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். ஈசானம், தத்புருஷன், வாமதேவம், சத்யோஜதம், அகோரம் ஆகியவை ஈசானின் 5 முகங்களைக் குறிக்கின்றன. ராமகிரி கால பைரவர் கோயில் ஈசனின்...

பயத்தைப் போக்க எந்த கடவுளை வணங்க வேண்டும்?

பயத்தைப் போக்க எந்தெந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்பதை விரிவாகப் பார்ப்போம். சிலர் இரவும் பகலும் பயத்துடன், தீய எண்ணங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால்...

அமுத உததி விடம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 23 

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் – சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்...

அந்தகன் வருந்தினம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 22

அந்தகன் வருந்தினம் பிறகிடச் சந்தத மும்வந்துகண் டரிவையர்க் கன்புரு குசங்கதந் தவிரமுக் – குணமாள அந்திப கலென்றிரண் டையுமொழித் திந்திரி யசஞ்சலங் களையறுத் தம்புய...

அங்கை மென்குழல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 21

அங்கை மென்குழ லாய்வார் போலே சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறீ – ரறியீரோ அன்று வந்தொரு நாள்நீர் போனீர்...

ஆராதனைகளும் அவற்றின் பலன்களும்..!

இறைவனுக்கு கோவில்களில் ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகள் செய்யப்படும். ஆராதனைகளும் அவற்றின் பலன்களை பற்றி பார்க்கலாம். ஆராதனை பலன்கள்...

வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 20

வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டை யாலும் – அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ்...

வடத்தை மிஞ்சிய (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 19

வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர் மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு – மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல...

மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 18

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் – குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன – தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி...