Tag: aanmigam

கருவடைந்து (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 9

கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை ....... வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கதறியங்கை...

உனைத் தினம் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 8

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ....... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்...

அருக்கு மங்கையர் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 7

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ...

முத்தைத்தரு (திருவருணை) – திருப்புகழ் 6

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை! சத்திச் சரவண! முத்திக்கொரு வித்துக் குருபா! – என ஓதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்...

விடமடைசு வேலை (விநாயகர்) – திருப்புகழ் 5

விடம் அடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாணம் – எனவேதான் விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளை வேதும்...

நினது திருவடி (விநாயகர்) – திருப்புகழ் 4

நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் – நிகழ்பால் தேன் நெடிய வளைமுறி...

உம்பர் தரு (விநாயகர்) – திருப்புகழ் 3

உம்பர்தருத் தேனுமணிக் – கசிவாகி ஒண்கடலில் தேனமுதத் – துணர்வூறி இன்பரசத் தேபருகிப் -பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே தம்பிதனக் காகவனத் –...

பக்கரை விசித்ரமணி (விநாயகர்) – திருப்புகழ் 2

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்ட நடை பக்ஷிஎனும் உக்ரதுர – கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை – வடிவேலும் திக்கதும...

கைத்தல நிறைகனி (வயலூர்) – திருப்புகழ் 1

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் – அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ! கற்பகம் எனவினை – கடிதேகும் மத்தமும் மதியமும்...

திருப்புகழ் 1333 – 1338

திருப்புகழ் 1333 – 1338 திருப்புகழ் 1333 - கோலக்காதிற் (திருக்கானப்பேர்) திருப்புகழ் 1334 - கன்றிவரு நீல (திருச்செந்தூர்) திருப்புகழ் 1335 -...