Tag: aanmigam
பெளர்ணமியில் குலதெய்வ வழிபாடு..!
ஆன்மிகம்
October 28, 2023
பெளர்ணமியில் குலதெய்வத்தை மனதார வழிபட்டால், மனதார வேண்டிக்கொண்டால், பெரும் பலன்களைப் பெறலாம். வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலைகளில் இருந்து விடுபடலாம். பெளர்ணமி அன்று வானத்தில்...
அன்னாபிஷேகம் சிறப்புகளும் பலன்களும்
ஆன்மிகம்
October 27, 2023
ஐப்பசி பவுர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தன்று தான், சந்திரன் தனது சாபம்...
ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேகம் ஏன்?
ஆன்மிகம்
October 27, 2023
ஐப்பசி பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நாளில் சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்கின்றனர். அன்னம் என்பதற்கு உட்கொள்வது...
முகூர்த்த நாட்கள் 2024
ஆன்மிகம்
October 27, 2023
2024 ஆம் ஆண்டின் முகூர்த்த நாட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. முகூர்த்த நாட்கள் 2024 தேதி தமிழ் தேதி முகூர்த்தம் 21-01-2024 ஞாயிறு தை மாதம்...
அமாவாசை நாட்கள் 2024
ஆன்மிகம்
October 27, 2023
அமாவாசை நாளில் விரதம் இருந்து நமது முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் வழக்கம் உள்ளது. அமாவாசை நாட்கள் 2024 தேதி தமிழ் தேதி...
பவுர்ணமி நாட்கள் 2024
ஆன்மிகம்
October 27, 2023
பவுர்ணமியில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். பவுர்ணமி நாட்கள் 2024 தேதி தமிழ்...
விஷ்ணு சஹஸ்ரநாமம்
ஆன்மிகம்
October 25, 2023
மகாபாரத போர்க்களத்தில் பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு போதித்த ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் தான் விஷ்ணு சஹஸ்ரநாமம். 'சஹஸ்ரம்' என்றால் ஆயிரம். 'நாமம்'...
பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
ஆன்மிகம்
October 25, 2023
தினமும் பெண்கள் இந்த மந்திரத்தை மனதிற்குள் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். அஷ்டலட்சுமியின் அருள் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைதோறும்...
கற்பூர ஆரத்தி பாடல்
ஆன்மிகம்
October 24, 2023
கற்பூர ஆரத்தி பாடல் ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரம் ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி...
வெற்றியை அருளும் விஜயதசமி
ஆன்மிகம்
October 24, 2023
நவராத்திரியின் 10-ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாள். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா...