Tag: aanmigam

சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை

சிவனுக்கு உகந்த நமசிவாய மாலையை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய...

திருவிளக்கு பிரார்த்தனை

திருவிளக்கு பிரார்த்தனையை தினமும் முறையாக சொல்லி வந்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். திருவிளக்கு பிரார்த்தனை "விளக்கே திருவிளக்கே வேதனுடன் நற்பிறப்பே ஜோதி விளக்கே...

குபேரன் 108 போற்றி

குபேரன் 108 போற்றியை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் நிறைந்த செல்வ வளத்தை பெறலாம். குபேரன் 108 போற்றி அளகாபுரி அரசே போற்றி ஆனந்தம்...

மகாலட்சுமி 108 போற்றி

வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த மகாலட்சுமி 108 போற்றியை பக்தியோடு வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களிலும் சொன்னால், தினமும் கையில் பணம்...

பூரணை தினங்களில் முக்கியத்துவம்

பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது....

ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

நம் மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம் "அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன...

ஐஸ்வர்யங்கள் கிட்டும் ரங்கநாதாஷ்டகம்

இத்துதியை வைகுண்ட ஏகாதசியன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும். "ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே காவேரீ...

ருத்திர காயத்ரி மந்திரம்

ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள்...

பிரத்யங்கிராதேவி 108 போற்றி

பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். இவர் சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு,...

108 திவ்யதேசங்களின் பெருமாள் போற்றி

திவ்யதேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும்,...