கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

நரசிம்மர் ஸ்தோத்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் கடன் தொல்லையில் இருந்து பூரணமாக விடுபடலாம்.

கடன் பிரச்சனையை தீர்க்கும் நரசிம்மர் ஸ்தோத்திரம்

தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 1.

 

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 2.

 

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 3.

 

ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம் ஸ்ரீ

ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 4.

 

ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 5.

 

ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 6.

 

க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 7.

 

வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே – 8.

 

ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்

அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத் – 9.

 

இதையும் படிக்கலாம் : தூபங்களும் அதன் பயன்களும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *