Month: April 2022

இறைவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன்

இறைவனை ஆலயம் சென்று வழிபடுவது ஏன் தெரியுமா..?

ஆலயம் என்பது ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்கும் உரிய இடம் என்று பொருள். ‘ஆ’ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கியிருத்தலையும் குறிக்கும்....