Month: December 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அக்னியைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் அருணாசலேஸ்வரர் என்றும் “ஜோதி...
காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இத்தலத்தின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்றும் “பிருத்வி...

சிவனின் பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும். இத்தலங்கள் அனைத்தும்...
சோலைமலை

சோலைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் சோலைமலை ஆறாவது படை வீடாகும். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டத்தில், சோலைமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர்...
Kallakurichi district

கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district)

கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். 2019, ஜனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 34-வது...
திருத்தணி

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் திருத்தணி ஐந்தாவது படை வீடாகும். அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர்...
Erode district

ஈரோடு மாவட்டம் (Erode district)

ஈரோடு மாவட்டம் (Erode district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். ஈரோடு மாவட்டத்தின்  வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மற்றும்...
சுவாமிமலை

சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்

முருகனின் ஆறுபடை வீடுகளில் சுவாமிமலை நான்காம் படை வீடாகும். அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டத்தில், சுவாமிமலை எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர்...
Dharmapuri District

தருமபுரி மாவட்டம் (Dharmapuri District)

தருமபுரி மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.தர்மபுரி மாவட்டமானது அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர்,...
Arulmigu Dhandayuthapani Swamy Temple

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி மூன்றாம் படை வீடாகும். அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், பழனி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூலவர்...