Month: April 2022

அதிமதுரத்தின் மருத்துவ பயன்கள்..!

அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன்...

கோடை காலத்தில் அடிக்கடி நீர்க்கடுப்பு வருவதேன்?

மனித உடலுக்குத் தண்ணீரைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதி கிடையாது. தினசரி உபயோகத்துக்குத் தண்ணீர் உடலுக்குத் தேவை. ஒரு கிலோ எடைக்கு குறைந்தபட்சம் நாற்பது மில்லி...
onion oru vayagara

வெங்காயம் ஒரு வயாகராவா?

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக்...
banana benefits

வாழைப்பழம் மருத்துவ மகிமை..!

பல நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மையுடையது. வாழைப்பழம் போதுமான சக்தியினை அளிக்கின்றது. இதில் அதிக நார்ச்த்து மற்றும் சுக்ரோஸ், ப்ரக்டோஸ், குளுக்கோஸ் போன்று இயற்கை சர்க்கரைப்பொருட்கள்...
triphala benefits

திரிபலா மருத்துவ மகிமை..!

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன...

விளக்குகளும் விளக்கங்களும்..!

கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்களை நமக்கு வழங்குகிறார்...
seeragam benefits

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகம் உணவை சுவையாக மாற்றுவதற்கு மட்டுமல்ல, பல வகையான மூலிகைகளும் அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சீரகத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதால் அவை வயிற்றுப் பிரச்சினைக்கு மிகவும்...
sarkarai noikana foods

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவுகள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள்...
piles home remedies

மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக, இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால்...
kai vaithiyam

கை வைத்தியம்

உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரை பார்ப்பது தவறு கிடையாது. ஆனால், சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட செயற்கையான முறையில் மருந்தை உட்கொண்டிருந்தால் அதன்...