Month: May 2023

108 பெருமாள் போற்றி..!

வீட்டில் திருவிளக்கேற்றி இதைப்பாடினால் திருமாலின் திருவருளும் மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம். சனிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நாட்களில் பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த...

தினமும் சொல்ல வேண்டிய பெருமாளுக்கு உகந்த 108 போற்றி..!

தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் இந்த 108 போற்றியை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தினமும் சொல்ல...

திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை

குறள் 111 : தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். மு. வரதராசன் உரை அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால்,...

திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றி அறிதல்

குறள் 101 : செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. மு. வரதராசன் உரை தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப்...

திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்

குறள் 91 : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். மு.வரதராசனார் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,...

திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்

குறள் 81 : இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வரதராசனார் உரை வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்...

திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை

குறள் 71 : அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். மு.வரதராசனார் உரை அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின்...

திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு

குறள் 61 : பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. மு.வரதராசனார் உரை பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப்...