/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ May 2024 - Page 10 of 11 - Thagaval kalam

Month: May 2024

தீமையை நீக்கும் திருப்புகழ்..!

சிறுவாபுரி முருகப்பெருமானை மனமுருகி வேண்டிக் கொண்டு, எல்லாக் கஷ்டங்களும், நஷ்டங்களும் நம்மை விட்டு நீங்கப் பிரார்த்திக்க வேண்டும். வேல் இரண்டெனு நீள்விழி மாதர்கள் காதலின்...

சிறுவாபுரி முருகன் வேல் 108 போற்றி..!

1. ஓம் சீர்மிகு செந்தில் போற்றி 2. ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி 3. ஓம் பழநி வேல் போற்றி 4. ஓம்...

விநாயகர் சுக்ரவார விரதம்..!

நல்லவற்றை மட்டும் செய்து, தீமையை தவிர்க்க விரும்பினால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது குறைவாக சாப்பிட வேண்டும். இதற்காகவே விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக விநாயகப்...

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினஞ்சேராமை

குறள் 451 : சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். மு.வரதராசனார் உரை பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின்...

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441 : அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். மு.வரதராசனார் உரை அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள...

திருக்குறள் அதிகாரம் 44 – குற்றங்கடிதல்

குறள் 431 : செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. மு.வரதராசனார் உரை செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள்...

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

குறள் 421 : அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். மு.வரதராசனார் உரை அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும்...

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

குறள் 411 : செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. மு.வரதராசனார் உரை செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும்...

இடரினும் தளரினும் பாடல் வரிகள்..!

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்...

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்..!

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே...