Month: July 2024

தண் தேனுண்டே (திருச்செந்தூர்) – திருப்புகழ் 61

தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர் தண்டார் மஞ்சுக் – குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் – றடிநாயேன் மண்டோ யந்தீ...

தகரநறை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 60

தகரநறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத் தளருமிடை யேந்து தங்கத் – தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச் சமயஜெப...

திருஷ்டி துர்கா மந்திரம்..!

அஸ்ய ஸ்ரீ திருஷ்டி துர்கா மஹாமந்த்ரஸ்ய பிரம்மா ருஷி: காயத்ரி சந்த: ஸ்ரீ திருஷ்டிதுர்கா தேவதா ஹரீம் பீஜம் தும் ஸக்தி ஸ்வாஹா கீலகம்...

வீட்டின் இந்த திசையில் மட்டும் காலணி விடக்கூடாது?

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. வீட்டைக் கட்டுவது முதல் அதை அலங்கரிப்பது வரை அனைத்திற்கும் வாஸ்து முக்கியமானது. அதேபோல், உங்கள் வீட்டில்...

சேமக் கோமள (திருச்செந்தூர்) – திருப்புகழ் 59

சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும – நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக – அன்புறாதே காமக் ரோதவு...

சந்தன சவ்வாது (திருச்செந்தூர்) – திருப்புகழ் 58

சந்தனச வாதுநிறை கற்பூர குங்குமப டீரவிரை கத்தூரி தண்புழுக ளாவுகள பச்சீத – வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாம வம்புதுகி லாரவயி ரக்கோவை தங்கியக...

சத்தம் மிகு ஏழு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 57

சத்தமிகு மேழுகட லைத்தேனை யுற்றமது தோடுகணை யைப்போர்கொள் சத்திதனை மாவின்வடு வைக்காவி – தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவை மிக்கவிளை வானகடு வைச்சீறு தத்துகளும்...

சித்தர்கள் சமாதி நிலைத் தலங்கள்..!

1. நந்தீசர் – காசி 2. போகர் – பழதி 3. திருமூலர் – சிதம்பரம் 4. பதஞ்சலி – சேது 5. தன்வந்திரி...

உனைப் பாடும் தொழிலின்றி பாடல் வரிகள்..!

உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை...

சொல்லாத நாளில்லை சுடர்மிகு பாடல் வரிகள்..!

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா ! சுவையான அமுதே செந்தமிழாலே …. சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா ! உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு...