Author: Thagaval Kalam

தமிழ் வடிவ லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

பிரம்ம முராரியார் போற்றிடும் லிங்கம் சிறிதும் களங்கம் இல்லா சிவலிங்கம் பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம் நானும் வணங்கும் சதாசிவ லிங்கம் ..!! தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம் காமனை எறித்த கருணாகர லிங்கம் […]

Continue reading

பொங்கல் வைக்க நல்ல நேரம் 2024

எத்தனை பண்டிகைகள் இருந்தாலும், தமிழர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கொண்டாடும் பண்டிகைகள் இரண்டுதான் – பொங்கல் திருவிழா மற்றும் தீபாவளி. இவ்விரு விழாக்களும் தமிழ் மக்களின் வாழ்வில் கலந்தவை என்றே சொல்ல வேண்டும். தைத்திருநாள், […]

Continue reading

லிங்காஷ்டகம் பாடல் வரிகள்

ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம் ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் (1) தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம் காம தஹன கருணாகர லிங்கம் ராவண தர்ப்ப […]

Continue reading

திருவெம்பாவை பாடல் வரிகள்

ஆதியும் அந்தமும் இல்லா ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி […]

Continue reading

சிவபுராணம் பாடல் வரிகள்( திருவாசகம் )

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க (5) வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க […]

Continue reading

மஞ்சளிலே நீராடி அம்மன் பாடல் வரிகள்

மஞ்சளிலே நீராடி குங்குமத்தால் பொட்டு இட்டு பூவாடைக் காரியம்மா அம்மா நீ மருளாடி வந்திடம்மா உடுக்கை பம்பை முரசொலிக்க உருமி மேளம் தான் ஒலிக்க சித்தாங்கு ஆடை கட்டி தாயே நீ சீறி எழுந்திடம்மா […]

Continue reading

கணபதி பஜனை பாடல்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும் வீற்றிருக்கும் […]

Continue reading

தைப்பொங்கல் வரலாறு

தமிழர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடினாலும், தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகை தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல் தான். இது தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சார விழாவாகும். தமிழ் மக்கள் தங்கள் நன்றியை […]

Continue reading

போகி பொங்கலுக்கு வீடுகளில் காப்பு கட்டுவது ஏன்?

போகி என்றால் போக்குதல். நம்மிடையே உள்ள தீய எண்ணங்களை ஒழிப்பது என்று அர்த்தம். வீட்டிலிருந்து தேவையற்ற பொருட்களை அகற்றவும். அறுவடைத் திருவிழாவின் முதல் நாளில் பழைய குப்பைகளை அகற்றி வீட்டை அழகுபடுத்த வேண்டும். பழையன […]

Continue reading

அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்க சொல்லும் மந்திரம்

அஷ்ட லட்சுமிகள் என்பது திருமகளின் எட்டு வடிவங்கள். இந்த எட்டு ஐஸ்வர்யக் கடவுள்களும் அனைத்து அம்சங்களிலும் அருளாளர்கள். எனவே, அஷ்ட தெய்வங்களை வழிபடும் போது, ​​நமக்குப் பரிபூரண பலன் கிடைக்கும். அஷ்டலட்சுமிகளுக்கும் உரிய மந்திரங்களை […]

Continue reading