Author: Thagaval Kalam

ஊறவைத்த பாதாம் ஏன் சிறந்தது?

பாதாமில் பெரும்பாலும் ஊட்டச்சத்து நிறைந்து உள்ளன. ஊறவைத்த பாதாம் மற்றும் ஊறாத வகைகளுக்கு இடையே ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. பாதாம் பருப்பை ஒரே இரவில் ஊறவைக்கும் பாரம்பரியத்தின் மீது சிலர் சத்தியம் செய்தால், மற்றவர்கள் […]

Continue reading

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கூறுவது ஏன்?

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும் பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி தை அறுவடைத் திருவிழா தமிழர் […]

Continue reading

ஞாயிறு ஏன் முதல் நாள்?

ஞாயிறு என்ற சொல்லில் ஞா என்றால் நடுவில் தொங்கிகொண்டு என்பது பொருள். யிறு என்றால் இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள் என்று பொருள். எனவே நடு நாயகமாக விளங்கும் சூரியன் மற்றைய கிரகங்களைப் பற்றிக் […]

Continue reading

அனுமன் ஜெயந்தி

அனுமன் பிறந்த நாள் தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். இவ்வளவு திறமைகளை கொண்ட அனுமன் மார்கழி மாதம் […]

Continue reading

அனுமன் அஷ்டோத்திரம்

ஓம் ஆஞ்சநேயா நம ஓம் மஹாவீராய நம ஓம் ஹநூமதே நம ஓம் மாருதாத்மஜாய நம ஓம் தத்வஜ்ஞாநப்ரதாய நம ஓம் ஸீதாதேவீ முத்ரா ப்ரதாயகாய நம ஓம் அசோகவநிகாச்சேத்ர நம ஓம் ஸர்வமாயாவி […]

Continue reading

அனுமன் ஜெயந்தி 2024 எப்போது?

அனுமனின் நினைவாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வானர குலத்தை சேர்ந்த அஞ்சனை மற்றும் கேசரியின் மகனாக அனுமன் அவதாரம் எடுத்தார். அவர் மார்கழி மாத அமாவாசை நாளில் மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. […]

Continue reading

ஹிமாலயன் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை

இந்த அரிய இமாலய மசாலாவை சேர்ப்பதன் மூலம் உணவில் உடனடியாக சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்க முடியும். ஆனால் பொதுவாக வளரும் பூண்டைப் போலவே இந்த இமாலய வகை பூண்டு மற்றும் அதன் சாறுகள் […]

Continue reading

முகம் செக்க செவேல்னு ஆக முல்தானிமெட்டி போதுமே..!

முகத்தை எப்போதும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்திருக்க, இந்த முல்தானிமெட்டி பொடியை பயன்படுத்துங்கள். சிலருக்கு சிறு வயதிலேயே முதுமைக்கான முக அமைப்பு இருக்கும். இது பலரை கவலையடையச் செய்கிறது. கருப்பாக இருந்தால், மாநிறம் இருந்தாலும் நமக்கு […]

Continue reading

இந்த உணவுகள சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காதே

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிக கிளைசெமிக் உணவு எப்படிப் பாதிக்கிறதோ, அதே போல, உணவுடன் தண்ணீர் குடிப்பது இன்சுலின் […]

Continue reading

வாய் புண் குணமாக இயற்கை வைத்தியம்..!

வாய் புண்ணால் காரமான உணவு உட்பட எந்த உணவையும் சாப்பிடமுடியாது. வாய் புண்களின் மற்றொரு பெயரான கேங்கர் புண்கள், வலி ​​மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வாய் புண் ஒரு வாரத்தில் அல்லது 2 வாரங்களில் […]

Continue reading