நோயற்ற வாழ்வு தான் நம் அனைவரின் ஆசையுமாக இருக்கிறது. ஆனால், எளிய பிரச்னைகள், உடல் உபாதைகள் இல்லாத வாழ்வு என்பதே எப்போதும் எக்காலத்திலும் இருந்ததில்லை. சின்ன சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் அடித்துப்பிடித்து டாக்டரிடம் ஓடி, […]
Continue readingAuthor: Thagaval Kalam
மூளை முதல் மலக்குடல் வரை பலப்படுத்த எளிய வழிகள்..!
கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு […]
Continue readingகண் நீர் அழுத்த நோய் வருவது ஏன்?
பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கண்புரையைத் தெரிந்து […]
Continue readingதிப்பிலி சாப்பிட்டு நோய்களை போக்கலாம் தெரியுமா??
கொடி வகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப் பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் […]
Continue readingமூலம் நிர்மூலமாக்கும் சித்த மருந்துகள்..!
ஆசனவாய்ப் பகுதியில் உள்ள திசுக்களில் ரத்த நாளங்கள் அதிகம். அவை நீண்டு, விரிவடைந்து, பெரிதாவதால் மூலம் ஏற்படுகிறது. கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்யும்போது கைக்குச் சிறு கட்டி போலத் தென்படுவது, மலத்தில் ரத்தம் கலந்திருப்பது, […]
Continue readingஎந்த நோய்க்கு என்ன பழம் சாப்பிட்டால்..!!
உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதற்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் தன்மை காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. இருந்தாலும் எந்த நோய்க்கு எந்த காய்கறி, பழங்களை சாப்பிடலாம் என தெரிந்து சாப்பிட்டால் இன்னும் அதிகமான பலன்களை […]
Continue readingகரிசலாங்கண்ணி மருத்துவப் பயன்கள்..!
கரிசாலை என்று அழைக்கும் கரிசலாங்கண்ணி, நம்மருகே நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், நிலங்களிம் இருக்கும் ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கற்பமூலிகை (உடலை பலப்படுத்தும் மூலிகை). கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை ஒரு மருத்துவ மூலிகைச் […]
Continue readingபிரண்டையின் அற்புத மருத்துவ குணம்.!!
பிரண்டை சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும். இதற்கு, ‘வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. […]
Continue readingதுத்தி மூல நோய்க்கு ஓர் அருமருந்து.!
துத்தி மூல நோய்க்கு ஓர் சிறந்த மருந்தாகும். துத்தி இலைகள் மண்ணை வளமாக்கும் தன்மை கொண்டது. துத்தி அதிகம் வளர காரணம் மலடான மண்ணை வளமாக்கவே.! வேலி ஓரங்களில் வளரும் துத்தி செடிகளை வெட்டாமல் […]
Continue readingஆவாரம் பூவின் மருத்துவப் பயன்கள்..!
ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாகும். மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் ஆவாரம் பூவின் செடி குத்துச்செடி இனத்தைச் சேர்ந்தது. இதனை ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி, மேகாரி, ஆகுலி, தலபோடம் என பல […]
Continue reading