Author: Thagaval Kalam

பயனுள்ள குறிப்புகள்..!

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். பயனுள்ள குறிப்புகள் தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். […]

Continue reading

கால் எரிச்சல் நீரிழிவாக இருக்கலாம்!

நீரிழிவுநோயை சர்க்கரை நோய் என்பர். நமது உடலில் சீரணத்திற்கு பங்கு வகிக்கும் முக்கிய உறுப்புகளில் கணையமும் ஒன்று. 6 அங்குல நீளத்திற்கு இரைப்பைக்கு முன்பு வயிற்றுக்கு குறுக்காக அமைந்திருக்கும் உறுப்பே கணையம். கணையத்துள் லங்கர் […]

Continue reading

ரத்தசோகை எதனால்? என்னல்லாம் சாப்பிடலாம்..!

ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, இருக்க வேண்டிய அளவைவிடக் குறையும்போது ஏற்படுகிற நிலைமையை ‘ரத்த சோகை’என்கிறோம். உடலின் பல உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சுமந்து செல்வது இந்தச் சிவப்பணுக்கள் தான். இவற்றில் உள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) […]

Continue reading

விஷமாகும் கடை இட்லி-தோசை மாவு..!!

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும்  பழக்கம் விரிவடைந்து கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே […]

Continue reading

பிரசவத்திற்கு பின் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!

குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின், […]

Continue reading

பெண்களுக்கு உதவும் அற்புத பாட்டி வைத்தியம்..!

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த […]

Continue reading

ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணிக் கீரை..!

பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி. அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டு அரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் […]

Continue reading

குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு..!

இல்லத்தரசிகள் என அழைக்கப்படும் நம் வீட்டு பெண்கள், பெயரளவில் மட்டுமே அரசிகளாக உள்ளனர். காலை எழுந்து காபி போடுவது முதல் இரவு உணவு முடித்து பாத்திரம் தேய்ப்பது வரை அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் […]

Continue reading

இரவு நேரங்களில் இதை மட்டும் சாப்பிடவே கூடாது..!

நிலவை காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டிய காலம் போய், இன்றைக்கு செல்போனை காட்டி, சோறூட்டும் காலமாகிவிட்டது. குழந்தைகளின் நிலைமை இதுவென்றால், செல்போன்களின் துணையோடும், தொலைக்காட்சிகளின் அரவணைப்போடும்தான் பெரும்பாலானோர் இரவு உணவை சாப்பிடுகிறார்கள். பகல் நேரத்தில் எப்படி […]

Continue reading

தூக்கத்தில் யாரோ மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?

இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று […]

Continue reading