குறள் 61 : பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. மு.வரதராசனார் உரை பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை. கலைஞர் மு.கருணாநிதி […]
Continue readingAuthor: Thagaval Kalam
திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்
குறள் 51 : மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மு.வரதராசனார் உரை இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள். கலைஞர் […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
குறள் 41 : இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. மு.வரதராசனார் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். கலைஞர் மு.கருணாநிதி […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
குறள் 31 : சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. மு.வரதராசனார் உரை அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?. […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
குறள் 21 : ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மு.வரதராசனார் உரை ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும். கலைஞர் மு.கருணாநிதி […]
Continue readingதிருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 11 : வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வரதராசனார் உரை மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். கலைஞர் […]
Continue readingகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்
கந்த சஷ்டி கவசத்தை நாம் தினமும் படிப்பதினால், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் குழந்தை செல்வம் பெறுவார்கள். வாழ்வில் வளமும், வசந்தமும் பெருகும். இதைப் படிப்பதன் மூலம் உலகின் […]
Continue readingமுகத்தில் உபயோகிக்க கூடாத 7 பொருட்கள்
முகத்தில் ஆயுர்வேத மற்றும் இயற்கை பொருட்களை கிட்டத்தட்ட இருபது வருடங்களாக உபயோகிக்கும் பழக்கம் நம் பெண்களிடம் இருந்து வருகிறது. அவ்வாறு உபயோகிக்கும் பொழுது முகத்தின் சருமத்தை பாதிக்கும் சில பொருட்களை தன்னையறியாமல் உபயோகித்து விடுகின்றனர். […]
Continue readingதினமும் ஏன் பழங்கள் உண்ண வேண்டும் தெரியுமா?
நம் உணவின் பழங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. இருவேளை உணவுகளுக்கு நடுவில் பழங்கள் உண்ணுவது ஆரோக்கியம் மேலும் பசியை போக்க பழங்களையே உணவாக உண்ணலாம். பழங்கள் வயிற்றை வெகு நேரம் பசிக்காமல் வைத்திருப்பதோடு […]
Continue readingபொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் தெரியுமா?
அறுவடை பண்டிகை என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது இந்திரனுக்கும், சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு […]
Continue reading