Author: Thagaval Kalam

மலர்களும் மருந்தாகும்

கூந்தலில் சூட்டி அழகு பார்க்கப்பட்ட பூக்கள், இறைவனுக்கு சார்த்தி பெருமை செய்யப்பட்ட பூக்கள், ஜாடிகளில் அடுக்கி அலங்கரிக்கப்பட்ட பூக்கள், பரிசளித்து பரவசப்பட்ட பூக்கள் இப்போது மருத்துவத்திலும் பெருமளவில் பயன்பட்டு வருகிறது. எந்த மலர் எந்த […]

Continue reading

இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கான அறிகுறிகள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அப்போது உடனே அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதேபோன்று இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும், […]

Continue reading

பாதங்களைப் பாதுகாக்க..!

பாதத்தில் வெடிப்பு, செருப்பு அணிவதால் உண்டான கருமை போன்ற பிரச்சனைகளை தீர்த்து பட்டு போன்ற மிருதுவான பாதங்களை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுவோம். பப்பாளிப் பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதைப் பாதங்களில் […]

Continue reading

8 வடிவ நடை பயிற்சியின் செய்முறை மற்றும் பலன்கள்

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும். நமது வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி […]

Continue reading

அத்திப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் […]

Continue reading

தேங்காய் பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..

தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி செய்யப்படுகிறது என்று நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் தேங்காய் பூ. அப்படி […]

Continue reading

கருப்பு உளுந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

கருப்பு உளுந்து தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. தெற்காசியாவில் வளர்க்கப்படும் முக்கியமாக பயிர் கருப்பு உளுந்து. தமிழ் சமையலில் தோசை, இட்லி, வடை, உளுந்து களி, அப்பளம், முறுக்கு என அன்றாட உணவுகளில் உளுந்துக்கு முக்கிய […]

Continue reading

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை 

2022 அட்சய திருதியை மே 3ம் தேதி செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் சித்திரையில் வளர்பிறையில் வரக்கூடியை திருதியை திதி தினத்தில் தான் இந்த அட்சய திருதியை எனும் பொன் நாள் […]

Continue reading

உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி?

வியர்வை பெரும்பாலானோருக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. கோடை காலத்தில் குளித்தாலும் வியர்வை சுரப்பு அதிகம் இருப்பதால் ஒரு வித துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இந்த நாற்றம் உடலில் சுரக்கும் ஒரு வித சுரப்பிகளில் இருந்து […]

Continue reading

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்!!

பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக […]

Continue reading