Author: Thagaval Kalam

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா?

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் […]

Continue reading

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உணவுகளை போலவே பச்சிலை சாறும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை எடுத்துக்கொள்வதால் என்ன நன்மை என்பதை தெரிந்துகொள்வோம். பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும் அருகம்புல் சாறு இது ரத்ததை சுத்த […]

Continue reading

புளித்த ஏப்பத்தில் இருந்து விடுபட எளிய வழிகள்!

வயிற்றில் உணவு பாதையில் அதிகப்படியான வாயு குமிழிகள் இருப்பதால் ஏற்படும் கந்தக ஏப்பம், புளித்த ஏப்பம் ஆகும். வேகமாக சாப்பிடுதல், புகை பிடித்தல், சுவைக்கும் சவ்வு மிட்டாய்கள் சாப்பிடுதல் காரணமாக அதிக வாயு உட்கொள்வதால் […]

Continue reading

சைனஸ் பிரச்னை வராமல் எப்படித் தடுப்பது?

நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு. மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன. இந்த […]

Continue reading

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்

நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு சரியான டயட் மிகவும் அத்தியாவசியமானது. அதிலும் இன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக […]

Continue reading

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவு கோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். […]

Continue reading

சௌ சௌ மருத்துவ குணங்கள்..!

சௌ சௌ பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்யப்படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதை சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம். […]

Continue reading

இருமலுக்கு இயற்கை வைத்தியம்..!

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை […]

Continue reading

பித்தத்திலிருந்து விடுதலை பெற!

கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று சொல்கின்றோம். நம் செரிமானத்திற்கு உதவி, இன்றியமையாத பணியை இந்த பித்த நீர் தான் செய்கின்றது. முக்கியமாக அதிக கொழுப்பு சத்து நிறைந்த […]

Continue reading

தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்!

இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. […]

Continue reading