கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்ன சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகன் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் […]
Continue readingAuthor: Thagaval Kalam
கர்ம வினை தீர்க்கும் கால பைரவர்
சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவும். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து […]
Continue readingசெல்வத்தையும், நிம்மதியும் தரும் பச்சை கற்பூரம்..!
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உள்ளது. அதனால் ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் […]
Continue readingநவபாஷாணம் என்றால் என்ன?
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு […]
Continue readingகாயத்திரி மந்திரம் சொல்வதால் நடக்கும் அதிசயம் தெரியுமா
காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் […]
Continue reading27 தீபங்களும் அதன் பயன்களும்..!
நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீப வழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, […]
Continue readingஅனைத்து தெய்வத்திற்கு உரிய காயத்திரி மந்திரங்கள்
மந்திரங்களில் முதன்மையானதாக திகழ்கின்றது காயத்திரி மந்திரம். மிக எளிமையாக இருக்கும் இந்த மந்திரம், ஒவ்வொரு கடவுளுக்கும் ஏற்றவாறு உள்ளன. விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்திரி மந்திரம் மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. ‘காயத்திரி’ […]
Continue readingகுழந்தை பேறுக்கு அகத்தியரின் சந்தான வித்தை..!
சந்தான கரணி இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா அன்புடன் பெண்களுக்கு […]
Continue readingதிருச்செந்தூர் முருகன் பற்றிய தகவல்கள்
திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். […]
Continue readingசிவமந்திரமும் பலன்களும்..!
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லி வர வேண்டும். சிவமந்திரமும் பலன்களும் நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும் அங்சிவாயநம – தேக நோய் […]
Continue reading