சிவமந்திரமும் பலன்களும்..!

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லி வர வேண்டும்.

சிவமந்திரமும் பலன்களும்

  • நங்சிவாயநம – திருமணம் நிறைவேறும்
  • அங்சிவாயநம – தேக நோய் நீங்கும்
  • வங்சிவாயநம – யோக சித்திகள் பெறலாம்.
  • அங்சிவாயநம – ஆயுள் வளரும், விருத்தியாகம்
  • ஓம்அங்சிவாய – எதற்கும் நிவாரணம் கிட்டும்.
  • கிலிநமசிவாய – வசிய சக்தி வந்தடையும்
  • ஹிரீநமசிவாய – விரும்பியது நிறைவேறும்
  • ஐயும்நமசிவாய – புத்தி வித்தை மேம்படும்.
  • நமசிவாய – பேரருள், அமுதம் கிட்டும்.
  • உங்யுநமசிவாய – வியாதிகள் விலகும்.
  • கிலியுநமசிவாய – நாடியது சித்திக்கும்.
  • சிங்வங்நமசிவாய – கடன்கள் தீரும்.
  • நமசிவாயவங் – பூமி கிடைக்கும்
  • சவ்வுஞ்சிவாய – சந்தான பாக்யம் ஏற்படும்
  • சிங்றீங் – வேதானந்த ஞானியாவார் உங்றீம்
  • சிவாயநம – மோட்சத்திற்கு வழி வகுக்கும்
  • அங்நங் சிவாய – தேக வளம் ஏற்படும்
  • அவ்வுஞ் சிவாயநம – சிவ தரிசனம் காணலாம்
  • ஓம் நமசிவாய – காலனை வெல்லலாம்
  • லங்ஸ்ரீறியுங் நமசிவாய – விளைச்சல் மேம்படும்
  • ஓம் நமசிவாய – வாணிபங்கள் மேன்மையுறும்
  • ஓம் அங்உங்சிவாயநம – வாழ்வு உயரும், வளம் பெருகும்
  • ஓம் ஸ்ரீறியும் சிவாயநம – அரச போகம் பெறலாம்
  • ஓம் நமசிவாய – சிரரோகம் நீங்கும்
  • ஓங் அங்சிவாய நம – அக்னி குளிர்ச்சியைத் தரும்

சிவமந்திரமும் பலன்களும் இந்த பதிவில் பற்றி தெரிந்து கொண்டு இருப்போம்.

இதையும் படிக்கலாம் : ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *