Author: Thagaval Kalam

கோவில்களின் சிறப்பு அம்சங்கள்

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. நாகர்கோவில் கேரளபுரம் […]

Continue reading

விநாயகரின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்..!

அவதாரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது விஷ்ணு அவதாரங்கள் மட்டுமே. ஆனால் முழுமுதற் கடவுளாக வணங்கும் விநாயகரும் அவதாரங்கள் எடுத்துள்ளார். விநாயகரின் அவதாரங்களும் அவற்றுக்கான காரணங்களும். வக்ரதுண்ட விநாயகர் வக்ரதுண்டா என்றால் வளைந்த தும்பிக்கை […]

Continue reading

வறுமை போக்கும் தீப வழிபாடு..!

தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப […]

Continue reading

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்..!

முழுமுதற் கடவுள் பிள்ளையார். எந்தவொரு செயலைச் செய்வதாக இருந்தாலும், எந்தவொரு கடவுளை வணங்குவதாக இருந்தாலும், முதற்கடவுள் ஆனைமுகனை வணங்கிவிட்டுத்தான் வழிபாட்டைத் தொடங்குவோம். மஞ்சளால் விநாயகர் பிடிப்பது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் […]

Continue reading

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

சக்தி பீடங்கள் அம்பிகையின் உடற்கூறுகள் விழுந்த இடமே சக்தி பீடமானது. அவ்வாறு 51 இடங்களில் சக்தியின் உடல்கள் விழுந்தன. 51 சக்தி பீடங்கள், பாரத நாட்டில் 43 பீடங்களும் பங்களாதேஷ் நாட்டில் 2 பீடங்களும், […]

Continue reading

எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கனும்..?

ஒவ்வொரு ராசிக்கும் ராசி அதிபதி, அந்த ராசிக்குள் இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிபதி என்று தெய்வங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்கனும் அஸ்வினி சரஸ்வதியை சந்தன எண்ணெய் சாற்றி வழிபட […]

Continue reading

பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை அறியலாம்

ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை புரிந்து கொள்ள முடியும். பிறந்த கிழமையை வைத்து குணநலன்களை ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் […]

Continue reading

27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்..!

ஒவ்வொரு நட்சத்திர காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள் 27 நட்சத்திரங்களுக்கு உரிய அபிஷேகப்பொருளும் அசுவினி – சுகந்த தைலம் பரணி – மாவுப்பொடி கார்த்திகை – நெல்லிப்பொடி ரோகிணி – மஞ்சள்பொடி மிருகசீரிடம் […]

Continue reading

விரதங்களும் அவற்றின் பலனும்

நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது […]

Continue reading

தை கிருத்திகை சிறப்பு

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் […]

Continue reading