/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 71 of 198

Author: Thagaval Kalam

நாச்சியார் திருமொழி – தையொரு திங்கள்

தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள் ஐய நுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா உய்யவுமாங்கொலோ என்று...

நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளால் பாடப்பட்டது. இந்நூல் 504 முதல் 646 பாடல்களைக் கொண்ட வைஷ்ணவ நூல்களின் தொகுப்பான...

ஆடி மாத 2024 முக்கிய நாட்கள் விபரம்..!

ஆடி மாதத்தில் அம்மனின் சக்தி பூமி முழுவதும் பரவி உலக உயிர்களைக் காக்கும். இக்காலத்தில் விரதம் இருந்து அம்மனை மகிழ்வித்து வழிபாடு செய்தால், அம்மன்...

ஆடிப்பூரம் மனதுக்கேற்ற மணாளனை பெற உதவும்..!

ஆடிப்பூரம் அம்மனின் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். உமாதேவி அவதரித்த நாள். இந்த ஆடிப்பூரம் நாளில் உலக மக்களைக் காக்கும் சக்தியாக அம்பாள் உருவெடுத்த தினம்....

ஆடிப்பெருக்கு..!

ஆடிப் பெருக்கு எனப்படும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய நட்சத்திரம் மற்றும் திதி எதுவாக இருந்தாலும், செய்யும் புதிய முயற்சிகள்...

ஆனி திருமஞ்சனம் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும்..!

மும்மூர்த்திகளில் ஒருவரும் சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு வடிவம் நடராஜ திருக்கோலம். நடராஜர் ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசனாக...

நடராஜருக்கு ஆண்டிற்கு 6 முறை அபிஷேகம் ஏன்?

பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறு பூஜைகள் நடக்கும். தேவர்களும் இதேபோன்ற ஆறுகால பூஜைகளை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் என்பது நமக்கு ஒரு...

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி

டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில்...

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 10வது தொகுதியாக...

தரிக்குங்கலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 64

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி – மதனேவிற் றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி – னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படு மெனப்புன்கவி – சிலபாடி இருக்குஞ்சிலர் திருச்செந்திலை யுரைத்துய்ந்திட...